Saturday 10 June 2017
ஒரு முத்தம்......

ஒரு முத்தம்......

23:01

நான் எனது அம்மம்மாவினை பார்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறை செல்லும் பேருந்தில் யன்னலோரமாக அமர்ந்து இருக்கின்றேன். பேரூந்து...

Sunday 21 May 2017
ஏன் மவுனம்?

ஏன் மவுனம்?

02:58

உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...

Saturday 13 May 2017
நான் கண்ட அழகி.......

நான் கண்ட அழகி.......

05:56

ஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா. தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி...

Sunday 7 May 2017
பொற்காசு.......

பொற்காசு.......

01:07

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒ...

Saturday 29 April 2017
உங்க பேரைச் சொல்லி....

உங்க பேரைச் சொல்லி....

21:48

கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். ""உங்களுக்கு என்ன துன்ப...

Saturday 22 April 2017
புறா அரசன்.....

புறா அரசன்.....

20:49

வேடன் ஒருவன், ஒரு ஆலமரத்தினடிக்கு வந்தான். வலையை விரித்து, அரிசியைத் தூவி வைத்தான். உடனே, அண்மையிலிருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டான். ப...

Friday 7 April 2017
""காகம் அண்ணா!

""காகம் அண்ணா!

22:48

அந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே த...

குறை சொன்னாள்......

குறை சொன்னாள்......

22:42

தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத்...

Friday 30 September 2016
இதுதான் வாழ்வு.......

இதுதான் வாழ்வு.......

10:12

நான் புதிதாக பிறந்த விட்டேன் நேற்று நான் மொட்டாக இருந்தேன் இன்று பூவாக மலர்ந்திருக்கிறேன் சு10ரியக்கதிர்கள் என்னை தொடுகிறது தென்றல் காற்று...

Friday 9 September 2016
தங்கம்..........

தங்கம்..........

10:11

அம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...

Tuesday 6 September 2016
உனக்கா..... வணக்கம்......

உனக்கா..... வணக்கம்......

09:11

ராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர். திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வா...

Friday 26 August 2016
குருவின் நல்ல உள்ளம்,,,,,

குருவின் நல்ல உள்ளம்,,,,,

09:09

ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...

Friday 12 August 2016
தங்க இறகு......!!!

தங்க இறகு......!!!

03:20

பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. "விவசாயி கணக்...

Saturday 6 August 2016
எல்லாருமே கெட்டவர்கள்தான் !

எல்லாருமே கெட்டவர்கள்தான் !

23:26

முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...

Thursday 28 July 2016
சந்தேகம் வந்தது......

சந்தேகம் வந்தது......

21:44

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ’இறைவா... நான் தி...

 
TOP