Loading...
Saturday, 2 July 2016
நம்பிக்கை தாங்க வாழ்க்கை...!!!

நம்பிக்கை தாங்க வாழ்க்கை...!!!

00:04

ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார். கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன, இடியும் மின்னலுமாய் இருக்கிறது. படகு ஆ...

Tuesday, 28 June 2016
குட்டி காதல் கதை....

குட்டி காதல் கதை....

08:50

அன்பான கணவன் மனைவி. அந்த கணவன் தினமும் அலுவலகம் விட்டு வரும்போது, தன்னுடைய மனைவிக்கு பூ வாங்கி வருவார். ஒருநாள் இரவு அந்த கணவர் திடீர்னு...

வியாபர தந்திரம்..

வியாபர தந்திரம்..

08:44

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!...

Thursday, 5 May 2016
அவள் என் அனிச்சமலர்

அவள் என் அனிச்சமலர்

01:29

"சிரிப்பு உலகத்தில்  உதித்த  சிகப்பு சூரியானால்  மலர்ந்த  சிரிப்பு மலர் அவள்"  என்று ஆரம்பித்தால் தான் சரியாக இருக்க...

கோணல் மன(ர)ங்கள்

கோணல் மன(ர)ங்கள்

01:27

“இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்த...

திருடி!

திருடி!

01:00

அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது. ...

இரண்டு தவளைகள்

இரண்டு தவளைகள்

00:53

சில தவளைகள் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தன. அங்கே ஒரு ஆழமான குட்டையில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. அதை பார்த்த மற்ற தவளைகள், அங்க...

Tuesday, 3 May 2016
... தீபா ...

... தீபா ...

06:03

பெங்களூர் கண்டோண்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன். காலை 5.00 மணி. அவசர அவசரமாக ஓடினேன் ஸ்டேஷனுக்குள். சென்னையிலிருந்து அப்போதுதான் காவேரி எக்ஸ்பிர...

Thursday, 28 April 2016
மாய வேலை (வலை)

மாய வேலை (வலை)

04:23

அனிதா திருமணம் முடிந்து துபாய் வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. அன்பான கணவன் சுரேஷ், 18 மாத குழந்தை அருண் இவர்களுடன் வாழ்கையை சந்தோஷமாக வ...

துரதிர்ஷ்டத்தை வென்ற கோபக்கார வாத்து

துரதிர்ஷ்டத்தை வென்ற கோபக்கார வாத்து

04:16

உலகிலேயே அதிகமான கார்ட்டூன் படங்களைத் தயாரித்த நிறுவனம் எது? உடனே வால்ட் டிஸ்னி என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால், டிஸ்னியின் கார்ட்டூன் பட...

சோம்பேறித்தனத்தால் வீழ்ந்த திருடர்கள்!

சோம்பேறித்தனத்தால் வீழ்ந்த திருடர்கள்!

04:13

கீரங்குடி அழகான ஊர். அந்த ஊர் மக்கள் அனைவரும் நல்ல உழைப்பாளிகள். தினமும் காலையில் எழுந்து அவரவர் வேலைகளைச் செய்வார்கள். எதுவும் செய்யாமல...

 மூக்கு நீ...ண்ட குருவி

மூக்கு நீ...ண்ட குருவி

04:11

சித்திரக் கதை:அந்தக் காட்டின் நடுவே மிகவும் குண்டான ஒரு மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் நிறைய பறவைகள் வசித்து வந்தன. நாள்தோறும் ச...

 
TOP