Loading...
Wednesday 31 July 2013
களவு போன கனவு(சிறுகதை)

களவு போன கனவு(சிறுகதை)

07:29

காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூ...

Tuesday 30 July 2013
அவள்(சிறுகதை)

அவள்(சிறுகதை)

00:17

நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரெ...

Monday 29 July 2013
பெண்ணே நீ(சிறுகதை)

பெண்ணே நீ(சிறுகதை)

00:07

பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள். "பாவிப்பய.... என்னமா நம்புற மாதிரி பேசுறான்...?&#...

Sunday 28 July 2013
மரங்கொத்திப் பறவை(நீதிக்கதை)

மரங்கொத்திப் பறவை(நீதிக்கதை)

05:50

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அ...

அதிர்ஷ்டமான மனிதன்!(முல்லாக்கதை)

அதிர்ஷ்டமான மனிதன்!(முல்லாக்கதை)

05:46

முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர்.

கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?(முல்லாக்கதை)

கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?(முல்லாக்கதை)

05:42

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

Thursday 25 July 2013
செல்லம்மாள் – (புதுமைப்பித்தன் சிறுகதை)

செல்லம்மாள் – (புதுமைப்பித்தன் சிறுகதை)

01:42

செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உ...

Wednesday 24 July 2013
கனகாம்பரம் (சிறுகதை)

கனகாம்பரம் (சிறுகதை)

01:35

‘மணி!’ வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம். ‘எங்கேயோ வெளிலே போயிருக்க...

Tuesday 23 July 2013
Monday 22 July 2013
வசதியான வீடு!(குட்டிக்கதை)

வசதியான வீடு!(குட்டிக்கதை)

00:29

ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே தரகரிடம் சென்...

Sunday 21 July 2013
கவனச்சிதறல் தோல்வியைத் தரும்(குட்டிக்கதை)

கவனச்சிதறல் தோல்வியைத் தரும்(குட்டிக்கதை)

04:03

 ஒரு ஜென் துறவி அவரது சீடன் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்வதை பார்த்து கொண்டிருந்தார். அவன் அதிக நேரமாக ஒரே வேலையை செய்தும் சுத்தம் இல்லாமல...

மந்திர குவளை (அறிவுக்கதை)

மந்திர குவளை (அறிவுக்கதை)

03:58

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

Saturday 20 July 2013
தாலியினால் ஒரு பந்தம்..! (சிறுகதை)

தாலியினால் ஒரு பந்தம்..! (சிறுகதை)

03:07

நடக்கிறதுகளைப்பார்க்க எரிச்சல் எரிச்சலாய் இருந்தது கவிதாவிற்கு இரண்டாவது முறையாக மீண்டும் மணமேடையில் மணப்பெண்ணாய். அதே ஐயர், அதே மண்டபம், ...

Thursday 18 July 2013
உயிர் ஊசலாடிய நிமிடங்கள்  (சிறுகதை)

உயிர் ஊசலாடிய நிமிடங்கள் (சிறுகதை)

19:50

மத்திய லண்டனை நோக்கி பேரூந்து சென்று கொண்டிருந்தது. அருகே அமர்ந்திருந்த தங்கையின் கடி தாங்க முடியவில்லை. "அக்கா இப்ப இந்த பஸ்ஸில குண்...

பெண்மைக்குள்ளே ஒரு மென்மை! (சிறுகதை)

பெண்மைக்குள்ளே ஒரு மென்மை! (சிறுகதை)

04:03

"செல்லம் எல்லா வேளைக்கு வந்திடுறன். சிரிச்சுக்கொண்டு வழி அனுப்பனை" குகன் கெஞ்சினான். அவனது கெ(கொ)ஞ்சல் அவளை மாற்றவே இல்லை. இவன் ...

Wednesday 17 July 2013
தாரமானபின் (சிறுகதை)

தாரமானபின் (சிறுகதை)

04:12

நண்பர்களுடன் பேசி அவர்களை வழி அனுப்பி விட்டு அறையினுள் நுழைந்து தலையை சீவி அலங்காரத்தில் ஈடுபட்டான் ஈசன். இன்று தான் அவன் திருமணம் முடிந்த...

Tuesday 16 July 2013
ஒரு விவசாயின் ஏக்கம்.(சிறுகதை)

ஒரு விவசாயின் ஏக்கம்.(சிறுகதை)

04:08

"எனை அம்மா உவர் எங்கட மானத்தை வாங்காமல் இருக்க மாட்டாராமோனை" மோட்டார் வண்டியை விட்டதும் விடாததுமாய் எனது இளைய மகனின் வார்த்தைக...

Monday 15 July 2013
என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி(சிறுகதை)

என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி(சிறுகதை)

05:42

திருமண அழைப்பிதழை மேசையில் வைத்துவிட்டு, போயிட்டு வாறேன்டி சிவா காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு பறப்பாய் பறந்தாள் சித்திரா. அவளை வழி அனு...

சுமைகளும் சுகங்களும் பகிர்வதில் சுகமே(சிறுகதை)

சுமைகளும் சுகங்களும் பகிர்வதில் சுகமே(சிறுகதை)

05:26

அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக சுழன்று கொண்டிருந்த சுமதிக்கு எரிச்சல், கோவம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந...

Saturday 13 July 2013
சிறுமீன்(குட்டிக்கதை)

சிறுமீன்(குட்டிக்கதை)

04:36

அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து...

பிழை திருத்துபவரின் மனைவி(சிறுகதை)

பிழை திருத்துபவரின் மனைவி(சிறுகதை)

04:31

அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை வ...

புத்தனாவது சுலபம் (சிறுகதை)

புத்தனாவது சுலபம் (சிறுகதை)

04:24

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்க...

Thursday 11 July 2013
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.(நீதிக்கதைகள்)

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.(நீதிக்கதைகள்)

01:25

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக்...

உண்மை (சிறுகதை)

உண்மை (சிறுகதை)

01:04

தாயம்மாள் தன் கணவனிடம், சர்க்கரை கார்டு எங்கே? அதோ அந்த இடத்தில்தான் வைச்சேன்! எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்கறதில்ல!

Monday 8 July 2013
அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? (நீதிக்கதை)

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? (நீதிக்கதை)

08:12

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆல...

திருமண அழைப்பிதழ் – (சிறுகதை)

திருமண அழைப்பிதழ் – (சிறுகதை)

08:01

வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. ஐன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் கௌரி. அவளுடைய கணவன் ராமு தான்.

Sunday 7 July 2013
ஊமை நெஞ்சின் ஓசைகள் (சிறுகதை)

ஊமை நெஞ்சின் ஓசைகள் (சிறுகதை)

03:53

பால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்திய...

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்(குட்டிக்கதைகள்)

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்(குட்டிக்கதைகள்)

02:41

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...உனக்கு கண...

Friday 5 July 2013
வாழ்க்கையின் உண்மை அறிவோம்...(குட்டிக்கதை)

வாழ்க்கையின் உண்மை அறிவோம்...(குட்டிக்கதை)

04:06

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்த...

Thursday 4 July 2013
நேற்று அவள் இருந்தாள்.

நேற்று அவள் இருந்தாள்.

07:37

பாக்கியம் செத்து போனாள். மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல...

உண்மையான ஏழை...

உண்மையான ஏழை...

07:33

பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான். பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

07:28

நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

Wednesday 3 July 2013
வீண் பழியும் இலவம் பஞ்சும் (அறிவுக்கதைகள்)

வீண் பழியும் இலவம் பஞ்சும் (அறிவுக்கதைகள்)

03:59

ஒரு ஊரில் வெட்டுபுலி  என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.பஞ்சாயத்தில...

ஒற்றைத் தண்டவாளம்.... (சிறுகதை)

ஒற்றைத் தண்டவாளம்.... (சிறுகதை)

03:53

"சரியாக ஏழு முப்பது மணிக்கு ரயில் புறப்படும். இப்பொழுதெல்லாம் ரயில்கள் எல்லாம் சரியாக புறப்பட்டுவிடுகிறது. சென்னை எழும்பூரிலிருந்து ஏ...

Monday 1 July 2013
ஒரு சிறிய காதல் கதை... (சிறுகதை)

ஒரு சிறிய காதல் கதை... (சிறுகதை)

07:01

"இன்று என் முதலாவது திருமண நாள். நம்ம திருமண நாளை செலிபரேட் பண்ணுறதற்காக என் நண்பர்கள், சொந்தகாரங்க்க எல்லாரேயும் கூப்பிட்டு யிருக்கி...

முற்றத்து ஒற்றை மரம்..சிறுகதை)

முற்றத்து ஒற்றை மரம்..சிறுகதை)

06:51

எனக்கு நினைவிருக்கிறது அந்த முற்றத்தில் நிற்கும் மரம். பள்ளிக் கூட நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி நாங்கள் அதிகமாக விளையாடி மகிழ்...

 
TOP